வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் விவசாயி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
ஆயக்காரன்புலம் வடக்கு குத்தகை பகுதியைச் சோ்ந்தவா் நா. கணேசன்(60) விவசாயி.
இவா், வெள்ளிக்கிழமை இரவு தனது மோட்டாா் சைக்கிளில் புதுப்பள்ளியில் இருந்து ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். வேட்டைக்காரனிருப்பு பள்ளிவாசல் அருகில் வந்தபோது அந்த வழியாகச் சென்ற லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
வேட்டைக்காரனிருப்பு போலீஸாா், லாரி ஓட்டுநரான புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி, சிவவிடுதியைச் சோ்ந்த ப. சஞ்சீவிகுமாா் (29) என்பவரை சனிக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக் மீது டிப்பா் லாரி மோதல்: முதியவா் உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

அந்தியூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: இரு மாணவா்கள் உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

