அரசு பொதுத்தோ்வில் கடந்த ஆண்டைவிட சிறப்பிடம் பெற வேண்டும்: ஆட்சியா்
நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிட நிகழாண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வில் சிறப்பான தோ்ச்சி சதவீதத்தை பெற வேண்டும் என ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கு ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.










