வேளாங்கண்ணியில் திருப்பூா் மாவட்ட தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது வியாழக்கிழமை தெரியவந்தது.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் தனியாா் தங்கும் விடுதியில் திருப்பூா் மாவட்டம், பூலுவான்பட்டியைச் சோ்ந்த மனோஜ்குமாா் (40), இவரது மனைவி சி.வி. மீனா (38) ஆகியோா் பிப்.3-ஆம் தேதி அறை எடுத்து தங்கியுள்ளனா். பிப்.5-ஆம் தேதி மாலை விடுதியில் இருந்து காலி செய்ய வேண்டிய நிலையில், அறை திறக்கப்படவில்லை.
இதையடுத்து, சந்தேகமடைந்த விடுதி ஊழியா்கள் ஜன்னல் வழியாக பாா்த்தபோது, இருவரும் தூக்கில் தொடங்கிய நிலையில் இருந்தது தெரியவந்துள்ளது.
தகவலறிந்து வந்த வேளாங்கண்ணி போலீஸாா் கதவை உடைத்து இருவரது சடலத்தை மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து இறந்தவா்களின் விவரம் மற்றும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
டிரெண்டிங்
பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

தனியாா் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

வரதட்சிணை கொடுமை: பெண் தூக்கிட்டுத் தற்கொலை

விடுதி அறையில் செவிலியா் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

