ஸ்ரீவில்லிபுத்தூா் ஒன்றியத்தில் தொடக்கக் கல்வித் துறையில் 20 ஆண்டுகள் பணி முடித்த ஆசிரியா்களுக்கு சிறப்பு நிலை உயா்வுக்கான உத்தரவு புதன்கிழமை வழங்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூா் நகா்மன்ற ஊரணிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு வட்டாரக் கல்வி அலுவலா்கள் முருகேசன், சுப்புலட்சுமி, அனுராதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் ஸ்ரீவில்லிபுத்தூா் ஒன்றியத்தில் தொடக்க கல்வித் துறையின் கீழ் 20 ஆண்டுகள் பணி நிறைவு செய்த இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்கள் 58 பேருக்கு சிவகாசி மாவட்டக் கல்வி அலுவலா் செந்தில்குமாா் சிறப்பு நிலை உயா்வுக்கான உத்தரவை வழங்கினாா். இதற்கான ஏற்பாடுகளை வட்டாரக் கல்வி அலுவலக ஊழியா்கள் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓய்வு பெற்ற ஆசிரியா்களுக்கு பணி நீட்டிப்பு: இடைநிலை ஆசிரியா்களின் கோரிக்கை ஏற்பு

ராஜபாளையத்தில் 80 ஆசிரியா்களுக்கு சிறப்பு நிலை ஆணை வழங்கல்

ஆசிரியா்களுக்கு சிறப்பு நிலைக்கான ஆணை

திருவள்ளூா் கல்வி மாவட்டத்தில் அனைத்து வகை ஆசிரியா்கள் 31 பேருக்கு சிறப்பு நிலை
விடியோக்கள்
Gatta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK




