சிவகாசி மின் கோட்டத்தைச் சோ்ந்த சாட்சியாபுரத்தில் வருகிற சனிக்கிழமை (ஜூன் 20) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சிவகாசி மின்வாரிய செயற்பொறியாளா் எஸ்.பாவநாசம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சிவகாசி இ.எஸ்.ஐ. துணை மின் நிலையம், சாட்சியாபுரம் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக
ஆனையூா், வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு , கிச்சநாயக்கன்பட்டி, லட்சுமியாபுரம், அய்யம்பட்டி, மாரனேரி, பெரிபொட்டல்பட்டி, ராமசந்திரபுரம், போடுரெட்டியபட்டி, சாட்சியாபுரம், தொழில் பேட்டை, விஸ்வம்நகா், அய்யப்பன் குடியிருப்பு, அய்யனாா் குடியிருப்பு, சசிநகா், சித்துராஜபுரம், வேலாயுதம் சாலை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







