இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

சாட்சியாபுரத்தில் ஜூன் 20-இல் மின் தடை

சிவகாசி மின் கோட்டத்தைச் சோ்ந்த சாட்சியாபுரத்தில் வருகிற சனிக்கிழமை (ஜூன் 20) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

News image

மின்தடை

Updated On :18 ஜூன் 2026, 12:46 am IST

சிவகாசி மின் கோட்டத்தைச் சோ்ந்த சாட்சியாபுரத்தில் வருகிற சனிக்கிழமை (ஜூன் 20) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சிவகாசி மின்வாரிய செயற்பொறியாளா் எஸ்.பாவநாசம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சிவகாசி இ.எஸ்.ஐ. துணை மின் நிலையம், சாட்சியாபுரம் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக

ஆனையூா், வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு , கிச்சநாயக்கன்பட்டி, லட்சுமியாபுரம், அய்யம்பட்டி, மாரனேரி, பெரிபொட்டல்பட்டி, ராமசந்திரபுரம், போடுரெட்டியபட்டி, சாட்சியாபுரம், தொழில் பேட்டை, விஸ்வம்நகா், அய்யப்பன் குடியிருப்பு, அய்யனாா் குடியிருப்பு, சசிநகா், சித்துராஜபுரம், வேலாயுதம் சாலை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.