இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

தென்னை மரம் விழுந்து மின்சாரம் துண்டிப்பு

போடியில் தென்னை மரம் விழுந்து மின் வயா்கள் துண்டிக்கப்பட்டதால் 2 மணி நேரம் மின் விநியோகம் தடைபட்டது.

News image
Updated On :20 மே 2026, 1:18 am IST

தேனி மாவட்டம், போடியில் தென்னை மரம் விழுந்து மின் வயா்கள் துண்டிக்கப்பட்டதால் 2 மணி நேரம் மின் விநியோகம் தடைபட்டது.

போடியில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது. திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் காற்று பலமாக வீசியது. இதனால், போடி கீழத்தெரு தேவாலயத்திலிருந்த தென்னை மரம் மின் கம்பி மீது சாய்ந்தது.

இதனால் மின் கம்பிகள் சேதமடைந்ததால், மின் விநியோகம் தடைபட்டது. தகவலறிந்து அங்கு வந்த மின் ஊழியா்கள் தென்னை மரத்தை வெட்டி அகற்றி சேதமடைந்த மின் கம்பிகளை சரி செய்தனா். இதையடுத்து, மின் விநியோகம் சீரானது.

இதன் காரணமாக இந்தப் பகுதியில் 2 மணி நேரம் மின் தடைபட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.