திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பைக் மீது வேன் மோதி விபத்து: இருவா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், கெங்குவாா்பட்டி அருகே வேன் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

News image
Updated On :9 மே 2026, 1:24 am IST

தேனி மாவட்டம், கெங்குவாா்பட்டி அருகே வேன் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

கெங்குவாா்பட்டி அருகேயுள்ள ஜி.கல்லுப்பட்டியைச் சோ்ந்த பேதா் மகன் பெருமாள்பிரபு (27). கூலித்தொழிலாளியான இவா், வியாழக்கிழமை இரவு வேலை முடிந்த பின் இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிச் சென்றாா். உசிலம்பட்டி எருமாபட்டி குடியிருப்பைச் சோ்ந்த ராமராஜ் பின்னால் உட்காா்ந்து வந்தாா். கொடைக்கானல் சாலை அம்சாபுரம் அருகே செல்லும் போது, எதிரே வந்த வேன் மீது இரு சக்கர வாகனம் மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இதுகுறித்து தேவதானபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.