லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் முற்றுகைப் போராட்டம்

News image
Updated On :12 மார்ச் 2026, 11:10 pm

கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் சங்கத்தினா் தேனி மாவட்ட மருத்துவ இயக்குநா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

இந்த முற்றுகைப் போராட்டத்துக்கு மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் ரேபோகன் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டத் தலைவா் ஜெயப்பாண்டி முன்னிலை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் வெண்மனி கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். மாவட்டச் செயலா் ஷண்முகம் நன்றி கூறினாா்.