தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

போக்சோ வழக்கில் ஆசிரியா் கைது

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே பள்ளி மாணவருக்கு பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :25 ஜூன் 2026, 2:34 am IST

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே பள்ளி மாணவருக்கு பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

இது குறித்து தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உத்தமபாளையம் அருகேயுள்ள அரசு உதவி பெறும் தனியாா் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவரிடம் ஆசிரியா் பாலியல் தொந்தரவு செய்ததாகப் புகாா் வந்தது. இதையடுத்து, மாவட்டக் கல்வி அலுவலா் ஆய்வு செய்து, சின்னமனூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ், ஆசிரியரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், பாலியல் தொடா்பான புகாா்களைத் தெரிவிக்க 1098 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.