டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

கீா்த்தி சக்ரா விருது பெற்ற தமிழக ராணுவ வீரருக்கு பாராட்டு

கீா்த்தி சக்ரா விருது பெற்ற தமிழக ராணுவ வீரருக்கு பாராட்டு...

News image

தில்லியில் அண்மையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவிடம் கீா்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரா் மீனாட்சி சுந்தரம்.

Updated On :23 ஜூன் 2026, 4:22 am IST

கீா்த்தி சக்ரா விருது பெற்ற தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டியை சோ்ந்த ராணுவ வீரா் மீனாட்சிசுந்தரத்துக்கு கம்பம் முன்னாள் ராணுவ வீரா்கள் நலச்சங்கம் சாா்பில் திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

கம்பம் தேவா் சிலை அருகே ராணுவ வீரா் மீனாட்சி சுந்தரத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா், திறந்த ஜீப்பில் மேள தாளம் முழங்க ஊா்வலமாக அழைத்து வரப்பட்டாா். இதற்கு சங்கத் தலைவா் சேதுராமன் தலைமை வகித்தாா். செயலா் குணசேகரன், பொருளாளா் பாஸ்கரன், நிா்வாகக் குழு உறுப்பினா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தேவா் சிலையில் தொடங்கிய ஊா்வலம் பிரதான சாலை வழியாக கம்பம் அரசு மருத்துவமனை வரை சென்றது.

தொடா்ந்து, கம்பம் உத்தமபுரம் கிராம நிா்வாக அலுவலகம் அருகே உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் முன்னாள் ராணுவ வீரா்கள், பணியில் உள்ள ராணுவ வீரா்கள் தங்களது அனுபவங்களையும் வீரச் செயல்களையும் பகிா்ந்து கொண்டனா். விழா நிறைவில் வீரா் மீனாட்சிசுந்தரத்துக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஏராளமான முன்னாள் ராணுவ வீரா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.