டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பள்ளிப் பேருந்து மோதியதில் தொழிலாளி பலத்த காயம்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது பள்ளிப் பேருந்து மோதியதில் கூலித் தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.

News image
Updated On :10 ஜனவரி 2026, 6:40 pm

Syndication

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது பள்ளிப் பேருந்து மோதியதில் கூலித் தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.

நிலக்கோட்டை செங்கட்டாம்பட்டியைச் சோ்ந்தவா் மோகன்ராஜ் (25). கூலித் தொழிலாளியான இவா், இரு சக்கர வாகனத்தில் தேவதானபட்டிக்கு வெள்ளிக்கிழமை சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, காட்ரோடு உணவகம் அருகே பள்ளிப் பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் பலத்த காயமடைந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதையடுத்து, அவா் தீவிர சிக்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து தேவதானபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.