டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மரத்திலிருந்து கீழே விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கூடலூா் அருகே மரத்திலிருந்து கீழே விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :18 பிப்ரவரி 2026, 7:03 pm

Syndication

கூடலூா் அருகே மரத்திலிருந்து கீழே விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், கம்பத்தை சோ்ந்தவா் ரவி (56). இவா், கூடலூா் அருகே லோயக்கேம்ப் - பளியன்குடியில் திங்கள்கிழமை மரத்தில் ஏறி பலாப் பழங்களை பறித்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, தவறி கீழே விழுந்தவரை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து குமுளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.