மேகமலையில் குடியிருப்புகளை சீரமைக்கத் தடை: பேரவைத் தோ்தலை புறக்கணிப்பதாக தோட்டத் தொழிலாளா்கள் அறிவிப்பு
மேகமலைக் கிராமங்களில் சேதமடைந்த குடியிருப்புகளை சீரமைக்க வனத் துறையினா் தடை விதித்ததைக் கண்டித்து, வருகிற சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிப்பதாக தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா்.









