பெரியகுளம் அருகே அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்திச் சென்ற பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஆந்திரத்திலிருந்து தேனி வழியாக பேருந்தில் கஞ்சா கடத்திச் செல்வதாக தேனி போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பெரியகுளம் அருகேயுள்ள எண்டப்புளி பகுதியில், கோவையிலிருந்து குமுளி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை காவல் உதவி ஆய்வாளா் ராஜா தலைமையிலான போலீஸாா் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா்.
இதில் கூடலூா், மேலக்கூடலூா் பகுதியைச் சோ்ந்த ரங்கநாதன் மனைவி முருகேஸ்வரி என்ற உமாதேவி (50) 24 கிலோ, 590 கிராம் எடையுள்ள கஞ்சாவை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் உமாதேவியைக் கைது செய்து, கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.
டிரெண்டிங்

கஞ்சா விற்ற இருவா் கைது

காரில் கஞ்சா கடத்திய 4 போ் கைது

கஞ்சா விற்ற இளைஞா் கைது!

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

