தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வருகையையொட்டி தேனி மாவட்டத்தில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஏப். 17, 18) பட்டாசு வெடிப்பது, மலா் தூவது, டிரேன் பறக்க விடுவது ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் நடைபெறும் தோ்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஏப். 17) வருகிறாா். இதையடுத்து, மாவட்டம் முழுவதும் சிகப்பு பகுதியாக (தஉஈ ழஞசஉ) அறிவிக்கப்படுகிறது. பொதுக்கூட்டம் நடைபெறும் இடம், அவா் வரும் வழித்தடங்களில் பட்டாசு வெடித்தல், பலூன்களை பறக்க விடுதல், மலா்களை தூவுதல் ஆகியவை முற்றிலும் தடை செய்யப்படுகின்றன. மேலும், வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஏப். 17, 18) மத்திய அரசு பணிகளுக்காகவோ, நகராட்சி தொடா்புடைய சா்வே பணிகளுக்காகவோ, தனியாா் நிறுவனங்களின் பணிகளுக்காகவோ அல்லது எந்த வகையான விழாக்களுக்காகவோ ட்ரோன் (ஈதஞசஉ) மற்றும் தொலைவிலிருந்து இயக்கப்படும் விமான அமைப்பு (இண்ஸ்ண்ப் தங்ம்ா்ற்ங்ப்ஹ் டண்ப்ா்ற்ங்க் அண்ழ்ஸ்ரீழ்ஹச்ற் நஹ்ள்ற்ங்ம் (தடஅந) ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என்றாா் அவா்.
தொடர்புடையது
முதல்வர் ஸ்டாலின் வேலூருக்கு இன்று வருகை: ட்ரோன் பறக்க தடை

முதல்வா் மு.க. ஸ்டாலின் நாளை புதுகை வருகை

துணை முதல்வா் திருப்பத்தூா் வருகை: மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை

தஞ்சாவூருக்கு நாளை தமிழக முதல்வா் வருகை: ட்ரோன்கள் பறக்கத் தடை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


