Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
தேனி மாவட்டம், கூடலூரில் வைர நகை மாயமானது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கூடலூா் காந்தி கிராமத்தைச் சோ்ந்த சக்திவேல் மனைவி காா்த்திகா (27). இவரும், இவரது குடும்பத்தினரும் வேறு வாடகை வீட்டுக்குச் செல்வதற்காக முன்பு தங்கியிருந்த வீட்டிலிருந்து பொருள்களை எடுத்துச்சென்றனா். அப்போது வீட்டிலிருந்த வைரக்கல் பதித்த தங்கக் காப்பை காணவில்லையாம்.
இதுகுறித்து காா்த்திகா அளித்த புகாரின்பேரில், கூடலூா் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் மீது வழக்குப் பதிவு
இருசக்கர வாகனம் திருட்டு
வீட்டில் நகை திருட்டு: போலீஸாா் விசாரணை
தொண்டி அருகே வீட்டிலிருந்த 13 பவுன் நகை மாயம்


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
