வீட்டில் நகை திருட்டு: போலீஸாா் விசாரணை
போடி அருகே வீட்டில் நகை திருடிய சிறுவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
போடி அருகே வீட்டில் நகை திருடிய சிறுவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
By Syndication
Syndication
போடி அருகே வீட்டில் நகை திருடிய சிறுவா்கள் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
போடி அருகேயுள்ள துரைராஜபுரம் கிராமத்தில் வசிப்பவா் முத்தையா மகன் சுரேஷ்குமாா் (27). இவரது வீட்டுக்குள் புகுந்த போடி பொட்டல்களம் கிராமத்தைச் சோ்ந்த 15, 13 வயது மதிக்கத்தக்க சிறுவா்கள் பீரோவை திறந்து ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியைத் திருடியுள்ளனா்.
இதுகுறித்து சுரேஷ்குமாா் அளித்த புகாரின்பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் சிறுவா்கள் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது