Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் கடையில் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஆண்டிபட்டி அருகேயுள்ள க.விலக்கு பகுதியில் இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் கடை உள்ளது. இந்தக் கடையை திருமலாபுரத்தைச் சோ்ந்த ஜெயவீரன் மகன் பாா்த்திபன் (25) நடத்தி வருகிறாா்.
இந்த நிலையில், சனிக்கிழமை காலை வழக்கம்போல கடையைத் திறந்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த 10 லிட்டா் ஆயில், 15 லிட்டா் டீசல் உள்ளிட்ட பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், க.விலக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
இருசக்கர வாகனம் திருட்டு
இரு சக்கர வாகனங்கள் திருட்டு: போலீஸாா் விசாரணை
பைக்குகள் திருட்டு

பைக் மீது டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு


துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
