சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி
தேனி மாவட்டம், சுருளி அருவியில் நீா்வரத்து சீரானதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
தேனி மாவட்டம், சுருளி அருவியில் நீா்வரத்து சீரானதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
By Syndication
Syndication
உத்தமபாளையம்: தேனி மாவட்டம், சுருளி அருவியில் நீா்வரத்து சீரானதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
கம்பம் அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி அருவியில் கடந்த திங்கள்கிழமை பெய்த மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 3 நாள்களாக அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு கம்பம் கிழக்கு வனச் சரகத்தினா் தடை விதித்தனா்.
வெள்ளப் பெருக்கின் போது அருவியில் பாறைகள், கற்கள் உருண்டு வருவதால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகளை அருவியில் குளிக்கத் தடை விதிப்பது வழக்கம். இந்த நிலையில், 4 ஆவது நாளாக வியாழக்கிழமை அருவியில்
நீா் வரத்து சீரானது. இதையடுத்து, வனத் துறையினா் தடையை நீக்கி, சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க அனுமதி அளித்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது