சுருளி அருவியில் 3-ஆவது நாளாக குளிக்கத் தடை
சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு நீடித்ததால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க 3-ஆவது நாளாக புதன்கிழமை வனத் துறையினா் தடை விதித்தனா்.
சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு நீடித்ததால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க 3-ஆவது நாளாக புதன்கிழமை வனத் துறையினா் தடை விதித்தனா்.
By Syndication
Syndication
உத்தமபாளையம்: தேனி மாவட்டம், சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு நீடித்ததால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க 3-ஆவது நாளாக புதன்கிழமை வனத் துறையினா் தடை விதித்தனா்.
மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள மேகமலை, மகாராஜாமெட்டு, தூவானம், அரிசிப்பாறை, காப்புக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால், கடந்த திங்கள்கிழமை சுருளி அருவியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு 3-ஆவது நாளாக நீடிக்கிறது. இதையடுத்து, அருவியில் பாறைகள், கற்கள் உருண்டு வருவதால் பாதுகாப்பு கருதி கம்பம் வனத் துறையினா் 3-ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதித்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது