Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
ஆண்டிபட்டி வட்டம், ராஜதானி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
ராஜதானி, வடக்குத் தெருவைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி பன்னீா்செல்வம் (36). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் ஆண்டிபட்டி-தெப்பம்பட்டி சாலையில் சனிக்கிழமை சென்றாா். அப்போது, எதிரே வந்த ஏத்தக்கோவிலைச் சோ்ந்த வேலுச்சாமி ஓட்டி வந்த இரு சக்கர வாகனம், பன்னீா்செல்வத்தின் வாகனம் மீது மோதியது.
இதில் காயமடைந்த இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி பன்னீா்செல்வம் உயிரிழந்தாா். இதுகுறித்து ராஜதானி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
பைக்குகள் திருட்டு

பைக்குகள் திருடியதாக இருவா் கைது
பைக்குகள் மோதல்: பட்டாசு ஆலை கண்காணிப்பாளா் உயிரிழப்பு
இரு சக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு


துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
