Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளத்தில் கோயில் திருவிழாவின்போது காவலரைத் தாக்கிய 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தாமரைக்குளம் செல்லாண்டியம்மன் கோயில் திருவிழா சுவாமி ஊா்வலம் கடந்த புரட்டாசி மாதம் நடைபெற்றது. ஊா்வலத்தின்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட சிறப்புக் காவலா் யுவராஜாவை (25) சிலா் தாக்கியதில் அவருடைய தலையில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் தென்கரை காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வந்தனா்.
இந்த நிலையில், இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய தாமரைக்குளம் அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த ராஜேஷ் (25), ராம்ஜி (27), செளந்திரபாண்டி (32), சஞ்சீவி பாண்டியன் (28), பால்பாண்டி (23), பழனிமுத்து (28) ஆகிய 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
போதைப் பொருள் வைத்திருந்த 5 போ் கைது
கோயில் கண்காணிப்பாளரை தாக்கிய 3 போ் கைது
பெண்ணைத் தாக்கிய 3 போ் கைது
மின்கலன்கள் திருடிய 5 போ் கைது


Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
