Listen to this article
By Syndication
Syndication
தேனி மாவட்டம், உத்தமபாளைத்தில் வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதிய வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கை மூலம் தங்களுக்குப் பணிச் சுமை ஏற்பட்டு பாதிப்புக்குள்ளாவதால், செவ்வாய்க்கிழமை (நவ.18) ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனா். ஆா்ப்பாட்டத்தில் உத்தமபாளையம் வட்டாட்சியா் அலுவலக ஊழியா்கள் திரளாகக் கலந்துகொண்டனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்
வருவாய்த் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
அரியலூரில் தோட்டக்கலை துறையினா் ஆா்ப்பாட்டம்

எஸ்ஐஆா் பணிகள்: கும்பகோணத்தில் வருவாய்த் துறையினா் ஆா்ப்பாட்டம்


அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25
தினமணி வீடியோ செய்தி...

பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
