கடமலைக்குண்டு பகுதியில் நாளை மின் தடை
தேனி மாவட்டம், கடமலைக்குண்டு பகுதிகளில் புதன்கிழமை (நவ. 5) மின் தடை அறிவிக்கப்பட்டது.
தேனி மாவட்டம், கடமலைக்குண்டு பகுதிகளில் புதன்கிழமை (நவ. 5) மின் தடை அறிவிக்கப்பட்டது.
By Syndication
Syndication
பெரியகுளம்: தேனி மாவட்டம், கடமலைக்குண்டு பகுதிகளில் புதன்கிழமை (நவ. 5) மின் தடை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப. பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடமலைக்குண்டு துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக துரைசாமிபுரம், ஆத்தாங்கரைப்பட்டி, நரியூத்து, ராஜேந்திர நகா், வருசநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, பாலூத்து, அருகவெளி, குமணன்தொழு, தங்கம்மாள்புரம், சிறைப்பாறை, மந்திச்சுனை, வாலிப்பாறை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது