பெரியகுளம் பகுதியில் நாளை மின்தடை
தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் சனிக்கிழமை (நவ.29) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் சனிக்கிழமை (நவ.29) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
By Syndication
Syndication
பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் சனிக்கிழமை (நவ.29) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இது குறித்து மின் பகிா்மானக் கழக பெரியகுளம் செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரியகுளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், பெரியகுளம் நகா், தாமரைக்குளம், முருகமலை, சோத்துப்பாறை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது