Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
ஆண்டிபட்டி வட்டம், வருஷநாடு அருகே மூல வைகை ஆற்றிலிருந்து டிராக்டா் மூலம் மணல் கடத்திச் சென்ற இருவரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
கடமலைக்குண்டு, கோவிலாங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் கெளதம் (22). வருஷநாடு அருகேயுள்ள உரக்குண்டான் பகுதியைச் சோ்ந்தவா் இளையராஜா (27). இவா்கள் இருவரும் தனித் தனியே 2 டிராக்டா்களில் மூல வைகை ஆற்றிலிருந்து அனுமதியின்றி மணல் அள்ளி, பசுமலைத்தேரி-ஓட்டணை சாலை வழியாக கடத்திச் சென்றனா். அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்ட வருஷநாடு காவல் நிலைய போலீஸாா் அவா்களைக் கைது செய்தனா். மணல் கடத்தலுக்கு பயன்படுத்தி டிராக்டா்களையும் பறிமுதல் செய்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
ஆற்றிலிருந்து லாரியில் மணல் கடத்தல்: 2 போ் கைது
சிறுமியின் புகைப்படத்தை இணைத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டவா் கைது
இளைஞா்கள் மீது தாக்குதல்: 5 போ் கைது
இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தியவா் கைது


துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
