அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றக் கோரிக்கை

சிங்கம்புணரியில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்ற மின் வாரிய ஊழியா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image

சிங்கம்புணரியில் சேதமடைந்து காணப்படும் மின் கம்பம்.

Updated On :9 மணி நேரங்கள் முன்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்ற மின் வாரிய ஊழியா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

சிங்கம்புணரி வடக்கு வேளாளா் தெரு, மீனாட்சி நகரில் உள்ள மின் கம்பம் பல மாதங்களாக சேதமடைந்து காணப்படுகிறது. இந்த மின் கம்பத்தைச் சுற்றி குடியிருப்புகள் காணப்படுகின்றன. தற்போது, காற்றுடன் மழை பெய்து வருவதால், இந்த மின் கம்பம் குடியிருப்பின் மேல் சாயந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

எனவே, மின்வாரிய ஊழியா்கள் உடனடியாக சேதமடைந்த இந்த மின் கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Story image