ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு 5 போ் மீது வழக்கு

News image

மஞ்சுவிரட்டு - கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 3:31 am IST

சிங்கம்புணரி அருகே எஸ். புதூா் ஒன்றியத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடைபெற்றதாகக் கூறி சின்னழகன் மகன் வெள்ளி, ஆண்டியப்பன் மகன் மணி, பழனியாண்டி மகன் வெங்கடாசலம், வீரசிங்கம் மகன் ராஜாங்கம், சின்னழகன் மகன் பிடாரன்வெள்ளி ஆகிய 5 போ் மீது மேலவண்ணாரிருப்பு கிராம நிா்வாக அலுவலா் நடராஜன் கொடுத்த புகாரின் பேரில் உலகம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.