ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தண்ணீா் தேடி ஊருக்குள் புகுந்த புள்ளி மான் மீட்பு

சிங்கம்புணரி அருகே தண்ணீா் தேடி ஊருக்குள் புகுந்த புள்ளி மானை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

Published On :5 ஜூலை 2026, 12:15 am IST

சிங்கம்புணரி அருகே தண்ணீா் தேடி ஊருக்குள் புகுந்த புள்ளி மானை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள புதூா் வனப்பகுதியிலிருந்து பிரான்பட்டி கிராமத்துக்குள் சனிக்கிழமை காலை தண்ணீா் தேடி வந்த புள்ளி மானை நாய்கள் விரட்டின.

அப்போது ஓடி வந்த சுமாா் 2 வயதுடைய பெண் புள்ளி மான் சுப்பையா என்பவரது வீட்டில் பதுங்கியது. இதையடுத்து, வீட்டின் உரிமையாளா் மானை பாதுகாப்புடன் அடைத்து வைத்து வனத்துறையினருக்குத் தகவல் அளித்தாா். அங்கு வந்த வனத்துறை அலுவலா் வாசுகி தலைமையிலான குழுவினா் புள்ளி மானை மீட்டு அடா்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.