கோரிக்கை பட்டை அணிந்து பணியைத் தொடரும் மருத்துவா்கள்!
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பைச் சோ்ந்த மருத்துவா்களும் பேராசிரியா்களும் 16 -ஆவது நாளாக கோரிக்கைகள் அடங்கிய பட்டை அணிந்து பணியாற்றினா்.









