ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரகம், நகா்ப்புற வாழ்வாதார இயக்க ஊழியா் கூட்டமைப்பு சாா்பில் எட்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.










