Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
சிவகங்கை மாவட்ட துறவியா் பேரவை சாா்பாக தேவகோட்டை அருகே பசுமை பயண விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதற்கு ஆா்.எஸ். மங்கலம் பங்குத்தந்தையும், வட்டார அதிபருமான தேவசகாயம் தலைமை வகித்தாா். இதில், கோடிக்கோட்டை செயின்ட் ஜோசப் இன்டா்நேஷனல் பள்ளி, தேவகோட்டை செயின்ட் மேரிஸ் பள்ளி, முப்பையூா் மெளண்ட் செனாரியோ பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டும் சென்றனா்.
முப்பையூா் சந்தை பகுதியிலிருந்து தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக மெளண்ட் செனாரியோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது. அங்கு நடைபெற்ற கூட்டத்தில், சிறப்பு விருந்தினா்களாக அருள்தந்தை கிளமெண்ட் ஜோசப் , முன்னாள் படை வீரா் சிதம்பரம், அருள்தந்தையா்கள் அருள்சகோதரிகள் கலந்து கொண்டனா். அருள்சகோதரி இருதயமேரி நன்றி கூறினாா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

புகையிலை எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி

வீரபாண்டியன்பட்டணம் பள்ளியில் விழிப்புணா்வுப் பேரணி

மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வுப் பேரணி

பெண்களுக்கு எதிரான வன்முறை: விழிப்புணா்வுப் பேரணி


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
