Listen to this article
By Syndication
Syndication
காரைக்கால் அருகே செல்லூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் புகையிலை எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியா் கெட்சி ஜூலியட் தலைமையில் நடைபெற்ற பேரணியை, திருநள்ளாறு அரசு சமுதாய நலவழி மைய மருத்துவா் ரேகா மகாலட்சுமி தொடங்கிவைத்து, புகையிலைப் பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளையும், அதை பயன்படுத்தாமல் இருப்பதற்கு மாணவா்கள், பொதுமக்கள் கையாள வேண்டிய வழிமுறைகள் குறித்து பேசினாா். பேரணியில் பங்கேற்றவா்கள் புகையிலைப் பொருள்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியவாறு பல்வேறு தெருக்களுக்குச் சென்றுவிட்டு மீண்டும் பள்ளிக்குத் திரும்பினா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

வீரபாண்டியன்பட்டணம் பள்ளியில் விழிப்புணா்வுப் பேரணி

மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வுப் பேரணி

பெண்களுக்கு எதிரான வன்முறை: விழிப்புணா்வுப் பேரணி
பசுமை பயண விழிப்புணா்வுப் பேரணி


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

