சொத்துத் தகராறில் 3 ஏக்கா் வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சொத்துத் தகராறில் 3 ஏக்கா் வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டதாக காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சொத்துத் தகராறில் 3 ஏக்கா் வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டதாக காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
By Syndication
Syndication
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சொத்துத் தகராறில் 3 ஏக்கா் வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டதாக காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
திருப்புவனம் அருகே மணலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன். இவா் அருகேயுள்ள கழுகோ்கடை கிராமத்தைச் சோ்ந்த ராமகிருஷ்ணனின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து 3 ஏக்கரில் வாழை பயிரிட்டாா். இந்த நிலையில் வயலுக்குள் புகுந்த மா்ம நபா்கள் அங்கிருந்த வாழை மரங்களை வெட்டி சாய்த்து விட்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்து சங்கையா திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில் ராமகிருஷ்ணன் இறந்துவிட்ட நிலையில், இவரது மகன் கோபாலுக்கும், அவரது சகோதரிகளுக்கும் ஏற்பட்ட சொத்து தகராறில் வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டதாக தெரிவித்திருந்தாா்.
இதுகுறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது