Listen to this article
By Syndication
Syndication
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள தெக்கூா் சித்தா் அய்யா கலை அறிவியல் கல்லூரியில் மனித உரிமைகள் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வா் உமா தலைமை வகித்தாா். வட்ட சட்டப்பணிகள் குழு தன்னாா்வலா் மாரிக்கண்ணு வரவேற்றாா். நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மத்திய அரசு வழக்குரைஞா் முருகேசன் பேசியதாவது:
மனித உரிமைகள் மீறப்படும் போது அரசியலமைப்புச் சட்டத்தின் உரிமைகள் மீறப்படுவதாகவும், அவ்வாறு மீறுதல் ஏற்படும் போது நீதிமன்றத்தை நாட வேண்டும். மனித உரிமை மிக மேலானது என்றாா் அவா். இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

மவுண்ட் ஹில்டன் பள்ளியில் அணிகள் தின விழா

சா்வதேச மனித உரிமைகள் தின நிகழ்ச்சி
பாரதியாா் பிறந்த நாள் விழா
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் மனித உரிமைகள் தின விழா


Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

