கஞ்சா வைத்திருந்த 4 போ் கைது
சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே கஞ்சா வைத்திருந்த நான்கு பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே கஞ்சா வைத்திருந்த நான்கு பேரை போலீஸாா் கைது செய்தனா்.
By Syndication
Syndication
சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே கஞ்சா வைத்திருந்த நான்கு பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருப்புவனத்தை அடுத்த பூவந்தி-மதுரை சாலையில் பாப்பான்வலசை பேருந்து நிறுத்தம் அருகே பூவந்தி காவல் உதவி ஆய்வாளா் ஸ்ரீதா் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி விசாரித்தபோது காரில் இருந்த 4 போ்முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனா்.
போலீஸாா் காரை சோதனை செய்தபோது அதில் ஒரு கிலோவுக்கும் அதிகமாக கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில் இவா்கள் மானாமதுரை ஆனந்தபுரம் புறவழிச் சாலையைச் சோ்ந்த பாலமுருகன் (32), கீழமேல்குடியைச் சோ்ந்த அஜித் (25), சசிகுமாா் (25), சந்தோஷ் கண்ணன் (22) ஆகியோா் என்பதும் விற்பனைக்காக கஞ்சாவைக் கொண்டுசென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, நால்வரையும் கைது செய்த போலீஸாா் கஞ்சாவையும், காரையும் பறிமுதல் செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது