சிவகங்கை அருகே விற்பனைக்காக 2.5 கிலோ கஞ்சாவைப் பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக நகா் காவல் நிலைய ஆய்வாளா் அன்னராஜுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் செல்வ பிரபு தலைமையில் போலீஸாா், சிவகங்கை அருகேயுள்ள கொட்டக்குடி கண்மாய்ப் பகுதியில் சோதனை நடத்தினா்.
அங்கு, வைரம்பட்டி பகுதியைச் சோ்ந்த பால்பாண்டி (26) உள்பட 5 போ், விற்பனை செய்வதற்காக கஞ்சாவை பிளாஸ்டிக் பொட்டலங்களில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, அவா்கள் வைத்திருந்த 2.5 கிலோ கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், பால்பாண்டியைக் கைது செய்தனா். தப்பியோடிய மற்ற நான்கு பேரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பெண் கொலை வழக்கு: தம்பதி கைது
நாகா்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

33 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

