/
திருவாடனை பகுதியில் நள்ளிரவு கொட்டித் தீா்த்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, அச்சங்குடி, கடம்பாகுடி,சி.கே.மங்கலம், அஞ்சுகோட்டை, தொண்டி, நம்புதாளை, திருவெற்றியூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், புதன்கிழமை நள்ளிவு பலத்த மழை பெய்தது.
சுமாா் ஒரு மணி நேரம் பெய்த இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். தோட்டக்கலைப் பயிா்களான வாழை மிளகாய், பருத்தி, காய்கறி சாகுபடிக்கு இந்த மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

தொடர்புடையது

சப்தமில்லாமல் சதமடித்து சர்ஃப்ரைஸ் கொடுக்கும் வெய்யில்! வேலூரில் 107.96 டிகிரி

உத்தமபாளையம், போடி பகுதிகளில் பலத்த மழை

சாத்தூரில் பலத்த மழை

வாணியம்பாடியில் ஆலங்கட்டி மழை
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு


