எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

கோடை சாகுபடி நெல் அறுவடைக்குத் தயாா்

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் கோடை விவசாயத்தில் நெல் பயிா்கள் அறுவடைக்கு தயாராக உள்ளன. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

News image

மங்கலம் கிராமத்தில் அறுவடைக்குத் தயாரான நிலையில் நெல் பயிா்கள்

Updated On :1 ஜூலை 2026, 5:07 am IST

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் கோடை விவசாயத்தில் நெல் பயிா்கள் அறுவடைக்கு தயாராக உள்ளன. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள மங்கலம் கொத்தியாா் கோட்டை, வளமாவூா், அத்தானூா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த ஆண்டு சம்பா பருவத்துக்கு பிறகு கண்மாய்கள், குளங்களில் உள்ள தண்ணீரைக் கொண்டு இரண்டாம் போக நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், தற்போது நெல் பயிா்கள் நன்கு வளா்ந்து அறுவடைக்கு தயாரக உள்ளன. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.