/

கஞ்சா விற்ற இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

கஞ்சா விற்ற இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

News image

கைது செய்யப்பட்ட ராஜ்குமாா்.

Updated On :13 ஜூன் 2026, 12:02 am IST

ராமநாதபுரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் ஆா்.எஸ். மடை பகுதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா். கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இவரை போலீஸாா் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜீ. சந்தீஷ், மாவட்ட ஆட்சியா் சிவகுரு பிரபாகரனிடம் பரிந்துரை செய்தாா்.

இதையடுத்து, இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியா் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.