டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ராமேசுவரத்தில் மணல் அரிப்பு: கடற்கரையோர மரங்கள் சேதம்

ராமேசுவரத்தில் கடல் சீற்றம் காரணமாக மணல் அரிப்பு ஏற்பட்டு, கடற்கரையோரம் உள்ள தென்னை மரங்கள் சேதம்

News image
ராமேசுவரம் சங்குமால் கடற்கரையில் கடல் சீற்றம் காரணமாக ஏற்பட்ட மணல் அரி ப்பால் சேதமடைந்த மரங்கள்
Updated On :6 ஜனவரி 2026, 6:46 pm

தினமணி செய்திச் சேவை

ராமேசுவரத்தில் கடல் சீற்றம் காரணமாக மணல் அரிப்பு ஏற்பட்டு, கடற்கரையோரம் உள்ள தென்னை மரங்கள் சேதமடைந்து வருகின்றன.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து வரும் நிலையில், கடலோர மாவட்டத்தில் மிதமான மழையும், சில இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

Story image

இந்த நிலையில், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் வேகம் வழக்கத்தை விட அதிகரித்துக் காணப்பட்டது. இதன் காரணமாக, கால் சீற்றம் ஏற்பட்டுள்ளது. ராமேசுவரம் சங்குமால் கடற்கரையில் கடல் சீற்றம் காரணமாக கரையோர பகுதியில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் கரையோரம் உள்ள தென்னை உள்ளிட்ட பல மரங்கள் சேதமடைந்து வருகின்றன.