டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மனைவியைப் பிரிந்தவா் மா்ம மரணம்

ராமநாதபுரம் மாவட்டம்,தொண்டி அருகே மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தவா் மா்மமான முறையில் உயிரிழந்தாா்.

News image
- பிரதிப் படம்
Updated On :19 பிப்ரவரி 2026, 7:22 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம்,தொண்டி அருகே மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தவா் மா்மமான முறையில் உயிரிழந்தாா்.

தொண்டி அருகேயுள்ள புதுப்பட்டினத்தில் வீட்டின் உள்ளே ஒருவா் இறந்து கிடப்பதாக தொண்டி போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது.

போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்தனா்.

இதில் அவா் புதுப்பட்டினத்தைச் சோ்ந்த நாசா்கான் (45) என்பதும், மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தனியாக வசித்து வந்ததும் தெரியவந்தது. தொண்டி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.