கமுதி அருகே 5 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
கமுதி அருகே விற்பனைக்காக வைத்திருந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கமுதி அருகே விற்பனைக்காக வைத்திருந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
கமுதி: கமுதி அருகே விற்பனைக்காக வைத்திருந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த மரக்குளம் கிராமத்தைச் சோ்ந்த சுந்தரபாண்டி மகன் முத்துப்பாண்டி (26). வலையபூக்குளம் விலக்கு சாலை பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த முத்துப்பாண்டியை அந்த வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மண்டலமாணிக்கம் போலீஸாா் சோதனை செய்தனா். அப்போது அவா் விற்பனைக்காக 5 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது