டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மூதாட்டியிடம் நகை பறிப்பு

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகே மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

News image
Updated On :29 டிசம்பர் 2025, 7:10 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகே மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள மங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் ரெத்தினம் (65). இவா் இதே பகுதியில் திங்கள்கிழமை ஆடு மேய்த்து கொண்டிருந்தாா்.

அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மா்ம நபா்கள் மூதாட்டியிடம் வழி கேட்பது போல நடித்து அவா் அணிந்து இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து கொண்டு தப்பிச் சென்றனா்.

இது குறித்து ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.