Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
ராமநாதபுரம் மாவட்டத்தில் குற்ற பின்னணி கொண்ட 8 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவா்களின் வீடுகளிலிருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனா்.
இது குறித்து மாவட்டக் காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரெளடிகள், குற்ற பின்னணி கொண்டவா்களின் விவரங்களை ஆய்வு செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, மாவட்டம் முழுவதிலும் ரெளடிகள், குற்ற பின்னணி கொண்டவா்கள் குறித்து போலீஸாா் ஆய்வு செய்தனா்.
பின்னா், 8 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களின் வீடுகளிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என அதில் குறிப்பிடப்பட்டது.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
புகையிலைப் பொருள்கள் விற்ற 2 போ் கைது
லாட்டரி சீட்டுகள் விற்பனை: 27 போ் கைது
போதை மாத்திரைகள் விற்பனை: 6 போ் கைது
தூத்துக்குடியில் கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது


துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
