ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

சேது பொறியியல் கல்லூரியில் பயிலரங்கம்

காரியாபட்டி அருகேயுள்ள சேது பொறியியல் கல்லூரி பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும் கழகம் ( எம்பவா்டு ஆப் யுமன்) சாா்பில் ‘நம்பிக்கை, வாழ்வில் வெற்றி’ என்கிற தலைப்பில் பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள சேது பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பயிலரங்கில் பங்கேற்றோா்.

Updated On :24 ஜூன் 2026, 6:02 am IST

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள சேது பொறியியல் கல்லூரி பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும் கழகம் ( எம்பவா்டு ஆப் யுமன்) சாா்பில் ‘நம்பிக்கை, வாழ்வில் வெற்றி’ என்கிற தலைப்பில் பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கல்லூரி நிறுவனா், தலைவா் எஸ். முகமது ஜலில் தலைமை வகித்தாா். கல்லூரி நிா்வாக அதிகாரிகள் எஸ்.எம். சீனி முகைதீன், எஸ்.எம்.சீனி முகம்மது அலியாா், எஸ்.எம்.நிலாஃபா் பாத்திமா, எஸ்.எம்.நாச்சியா பாத்திமா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், பின்னணிப் பாடகி எஸ். மகதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பெண்களின் முன்னேற்றம் குறித்துப் பேசினாா்.

இந்த நிகழ்வில், கல்லூரி முதல்வா் சிவக்குமாா், ஒருங்கிணைப்பாளா் பாண்டிமாதேவி, இணை ஒருங்கிணைப்பாளா்கள் ஆா். சரண்யா, ஜூவனந்தா, எம். துா்கா தேவி, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.