அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்களின் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்: ‘மூட்டா’ நிா்வாகி
பணி மேம்பாட்டு ஊதிய கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிட்டால் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்களின் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என மூட்டா பொதுச் செயலா் ஏ.டி. செந்தாமரைக் கண்ணன் தெரிவித்தாா்.










