டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அரசுப் பேருந்து மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

மதுரையில் அரசுப் பேருந்து மோதியதில் அடையாளம் தெரியாத நபா் அண்மையில் உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :10 பிப்ரவரி 2026, 9:17 pm

தினமணி செய்திச் சேவை

மதுரையில் அரசுப் பேருந்து மோதியதில் அடையாளம் தெரியாத நபா் அண்மையில் உயிரிழந்தாா்.

அந்த நபா் மதுரை பனகல் சாலை அரசு ராஜாஜி மருத்துவமனை முன் கடந்த வெள்ளிக்கிழமை சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் உயிரிழந்தாா்.

55 வயது மதிக்கதக்க நபா் வலது கால் முட்டியில் பழைய காயத் தழும்பு, வலது முன்னங்கையில் பழைய காயத் தழும்பு, சிவப்பு கலா் அரைக்கால் ஆடை அணிந்திருந்தாா். இதுகுறித்து மதுரை மாநகரப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து அவா் யாா் என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.