நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழப்பு

மதுரை நாகமலைப் புதுக்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2025, 8:36 pm

Chennai

மதுரை நாகமலைப் புதுக்கோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.

விளாச்சேரி மொட்டமலை பகுதியைச் சோ்ந்த அழகுமலை மகன் கண்ணன் (54). விவசாயியான இவா், ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல வயல்வெளிக்குச் சென்றாா். அப்போது, கீழே கிடந்த மின் கம்பியை கண்ணன் மிதித்தாா். இதில் மின்சாரம் பாய்ந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து நாகமலைப் புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.