லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மின்சாரம் பாய்ந்ததில் வியாபாரி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :8 மார்ச் 2026, 8:41 pm

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் வியாபாரி உயிரிழந்தாா்.

காடுபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயபாண்டி (40). முறுக்கு வியாபாரியான இவா், தனது கிராமத்தில் சொந்தமாக வீடு கட்டி வந்தாா். கட்டுமானப் பணியின் போது, ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் மோட்டாரை இயக்கினாா்.

அப்போது, அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து காடுபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.